• தேசிய பாதுகாப்புக்கும், சமாதான சூழலினை நாட்டினுள் நடைமுறைப்படுத்தவும், ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்யவும் ஏற்றுக்கொள்ளப்பட்ட நம்பகமான ஆவணமாக தேசிய அடையாள அட்டை உள்ளது.
• அனேகமான நிறுவனங்களின் சரியான நிருவாக நடவடிக்கைகளுக்கும், ஆட்களின் ஆளடையாளத்தை உறுதி செய்யவும் அடையாள அட்டை பெரிதும் உதவுகின்றது.
உதாரணமாக,
* கடவுச்சீட்டைப் பெறுவதற்கு
* சாரதி அனுமதிப் பத்திரம் பெறுவதற்கு
* வாக்களிப்பதற்கு
* வங்கிக் கணக்கொன்றை ஆரம்பிப்பதற்கு
* பாதுகாப்பு பிரிவினரின் சோதனை நடவடிக்கைகளுக்கு
* அரச நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு
* தனியார் நிறுவனங்களுக்குள் நுழைவதற்கு
* வங்கி கொடுக்கல் வாங்கல்களுக்கு